PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, September 24, 2011

எழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஓர் மாலை நேரம்.

நமக்கு ஆதர்சமாய் நிறைய எழுத்தாளர்கள் இருப்பார்கள்.  நம் மனதினில் அவர்களை ஆராதித்துக் கொண்டிருப்போம்.  அவர்களை நாம் மானசீகமாக குருவாகக்கூட கொண்டிருக்கக் கூடும்.    ஆனால் நேரில் பார்த்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.  நேரில் பார்க்கும் பொது அறிவுபூர்வமான ஆயிரம் கேள்விகள் கேட்பதற்கு இருக்கக் கூடும்.  அவருடன் ஆசையாக பரிமாறிக்கொள்ள எண்ணங்கள் ஆயிரம் இருக்கலாம்.  இவையெல்லாம் சாத்தியப் படுத்த ஒரு தருணம்  நமக்கு அமைத்துத் தருகிறது சேர்தளம் எனும் திருப்பூர் வலைப்பதிவர்கள் குழும அமைப்பு.


 
எழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை நேரத்தை இனிமையாய் கழிக்க வாருங்கள்...

இன்னும் விரிவான அழைப்பிதழ் நண்பர் முரளிகுமார் பத்மநாபன் அவர்களிடமிருந்து..
 

No comments :

Post a Comment

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......